511
திருப்பத்தூர் ராஜன் தெரு பகுதியில் உஸ்மானிய பள்ளிக்கு எதிரே உள்ள கடையில் சாக்லேட் வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவனின் காலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் கடித...

529
திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டிவனம் அரசு...

689
தஞ்சாவூர் மாவட்டம் வடுகன் புதுப்பட்டியில் இருந்து பள்ளிக்கூடம் செல்ல பேருந்து வசதி கேட்டு தங்கள் பெற்றோருடன் மனு அளிக்க வந்த பள்ளி மாணவ மாணவிகளிடம், பள்ளிக்கு செல்லாமல் மனு அளிக்க வந்தது ஏன் ? என்ற...

166
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தங்கும் விடுதியை சூழ்ந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள் 700 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். குவாங்டோங் மாகாணத்தில் வழக்கத்தை ...

1546
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிறந்தநாளை கொண்டாடி விட்டு கண்மாயில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உள்ளிட்ட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு...

1461
சென்னை சைதாப்பேட்டை அருகே அடையற்றில் மாயமான சிறுவனை நள்ளிரவிலும் டிரோன் கேமரா உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். திடீர் நகரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் சாமுவேல் தனது நண்ப...

1915
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பேருந்தில் ஏறுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவிய...



BIG STORY